Tuesday, April 12, 2022

Cherathukal - Kumbalangi Nights - Lyrics

Lil old, compared to recent ones i posted here. But this is a beautiful slow melody from an even more beautiful movie "Kumbalangi Nights". One important lesson was the word "Cherathukal", never heard it before and had to ask around to know it meant "clay lamp, may have come from "cheratta" the coconut shell. Dont know enough of the etymology. Someone needs a build good useful and usable malayalam dictionary.

Here is the video song, and the lyrics below.
 

 As always i have published the english transliteration using my notation to match malayalam pronunciation of the words. I wanted to get meanings also, but need to research them. There are other sites that have them, but i am not convinced of them at this time.

CheraathukaL thoRum nin thee oRma yaay,

tharaathe pom chaaruvaam ummakaLaal

chuzhalunnoree kuttaakooriruL kazhiyoLam njaan eriyaam

ചെരാതുകൾ തോറും നിൻ തീയോർമ്മയായ്

തരാതെ പോം ചാരുവാം ഉമ്മകളാൽ

ചുഴലുന്നൊരീ കുറ്റാക്കൂരിരുൾ കഴിയോളം ഞാനെരിയാം

Ulakin kadu novaatum thaNuthoru pular kaatu aayi veesidaam njaan

Ushassin nanamei thoRthaan irangum veyil aayidaam

 

ഉലകിൻ കടുനോവാറ്റും തണുത്തോരു

പുലർകാറ്റായ് വീശിടാം ഞാൻ

ഉഷസ്സിൻ നനമെയ് തോർത്താനിറങ്ങും വെയിലായിടാം

Paariloru oonjaalalayaayi njaan varaam…ninnaakashamaay

NiRayunnoree kaNNeer kkayangal, kadal njan karaeRidaam

പാരിലൊരുഞ്ഞാലയലയായി ഞാൻ വരാം നിന്നാകാശമായ്

നിറയുന്നൊരീ കണ്ണീർക്കയങ്ങൾ കടൽ ഞാൻ കരേറിടാം

 

Makane…Njaan uNdu arikathu oru kaaNaa kkaN nottamaay

Makane…Njaan uNdu akalathu oru kaaval maalakha yaay

മകനേ ഞാനുണ്ടരികത്തൊരു കാണാക്കൺനോട്ടമായ്

മകനേ ഞാനുണ്ടകലത്തൊരു കാവൽ മാലാഖയായ്


 

Thursday, April 07, 2022

Chayappattu - Sithara Krishnakumar

I happened to come across the term "chayapattu" in a show that Sithara was on. Intrigued me, and search on youtube brought this beautiful, short and sweet song. Lyrics were humble enough, but the music was even more courteous, rendering this lovely song. And its haunting me, as i hear it again and again and again.

Lyrics (transliterated in english). Am struggling with the Malayalam script, as my current mac keyboard and font is not behaving well.

Chayappattu
AeRe monthi yaayittuLoru madhuramidaa chaayayil
Pangu cheruvaan vannoru madhuramuLa vedhane

Kaalu mele kaalu keti Sofa-yil irunnu nee
Meniyaake koLu keti orueRunottam koNdu innale

Novu chemmariyaadu menju alanjulanja kaNile
NooRu punjchiri poo virinju uNaRnnulanju kaNdile

Monthi theerum neram munne chaya monthi theeRkanam
Ante novunaattinnu koNduvanna kambiLi puthakkaNam

JoRilonnuRangaNam
Poothi theeRtthuRangaNam


Malayalam lyrics as published by Sithara and team on youtube. Since i couldnt create myself i copy/pasted this from the youtube site.

Chayappattu (Malayalam)
ഏറെ മോന്തിയായിട്ടുള്ളൊരു മധുരമിടാ ചായയിൽ
പങ്കു ചേരുവാൻ വന്നൊരു മധുരമുള്ള വേദനേ!

കാലുമേലെ കാലു കേറ്റി സോഫയിൽ ഇരുന്ന് നീ
മേനിയാകെ കോള് കേറ്റി ഒരേറുനോട്ടം കൊണ്ടിന്നലെ

നോവുചെമ്മരിയാടു മേഞ്ഞ- ലഞ്ഞുലഞ്ഞ കണ്ണിലേ
നൂറു പുഞ്ചിരിപ്പൂ വിരിഞ്ഞു- ണർന്നുലഞ്ഞു കണ്ട് ലേ

മോന്തി തീരും നേരം മുന്നേ ചായ മോന്തി തീർക്കണം
അന്റെ നോവുനാട്ടിന്ന്
കൊണ്ടുവന്ന കമ്പിളി പുതക്കണം
ജോറിലൊന്നുറങ്ങണം
പൂതി തീർത്തുറങ്ങണം

Monday, April 04, 2022

Moopilla Thamizhe Thaaye Lyrics (English/Thamizh)

This song from ARR is his dedication to Thamizh. He has always looked at thamizh more than just a language, a mode of communication. And this song assimilates those thoughts in beautiful words.

My version of the lyrics for the Thamizh Anthem by AR Rahman. The lines were penned by Kavingar Thamarai.  

Puyal Thaandiye Vidiyal

Pudhu Vaanil Vidiyal

Boobaalame Vaa

Thamizhe Vaa

Dharaniyaalla

Thamizhe Vaa

புயல் தாண்டியே விடியல்

புதுவானில் விடியல்

பூபாளமே வா

தமிழே வா வா

தரணியாளத்

தமிழே வா

Vizhinthom Munam Naam

Yezhunthom Eppothum

Pirinthom Munam Naam

Innainthom Eppothum

விழுந்தோம் முன்னம் நாம்

எழுந்தோம் எப்போதும்

பிரிந்தோம் முன்னம் நாம்

இணைந்தோம் எப்போதும்

Dhisaiyettum Thamizhe ettum

Thitti thom Murasum Kottum

Madhi Nutpam Vaanai Muttum

Mazhai Muththai Kadalil Sottum (2)

திசையெட்டும் தமிழே எட்டும்

தித்தித்தோம் முரசம் கொட்டும்

மதிநுட்பம் வானை முட்டும்

மழை முத்தாய்க் கடலில் சொட்டும்

Agam Endral Anbai Konjum

Puram Endral Porai Pongum

Thadaiyindri Kaatril Engum

Thamizhendru Sange Muzhangum

Thadaiyindri Kaatril Engum

Thamizhendru Sange Muzhangum

அகம் என்றால் அன்பாய்க் கொஞ்சும்

புறம் என்றால் போராய்ப் பொங்கும்

தடையின்றிக் காற்றில் எங்கும்

தமிழென்று சங்கே முழங்கும்

தடையின்றிக் காற்றில் எங்கும்

தமிழென்று சங்கே முழங்கும்

Urangatha Pillaikellam

Thaalattai Thamizhe Karaiyum

Pasiyendru Yaarum Vandhal

Paagaagi Amutham Pozhiyum

உறங்காத பிள்ளைக்கெல்லாம்

தாலாட்டாய்த் தமிழே கரையும்

பசியென்று யாரும் வந்தால்

பாகாகி அமுதம் பொழியும்

Kodaivallal Ezhuvar Vandhaar

Kodai Endraal Uyirum Thandhaar

Padaikondu Pagaivar Vandhaal

Pala Paadam Katru Sendraar

கொடைவள்ளல் எழுவர் வந்தார்

கொடை என்றால் உயிரும் தந்தார்

படைகொண்டு பகைவர் வந்தால்

பலபாடம் கற்றுச் சென்றார்

Moovendar Sabaiyil Nindru

Muthamizhin Pulavar Vendraar

Paavendhar Endre Kandaal

Paaralam Manar Panninthaar

மூவேந்தர் சபையில் நின்று

முத்தமிழின் புலவர் வென்றார்

பாவேந்தர் என்றே கண்டால்

பாராளும் மன்னர் பணிந்தார்

Annaikkum Annai Neeye

Adivaanil Udhayam Neeye

Munnaikkum Munnai Neeye

Moopilla Thamizhe Thaaye (2)

Moopilla Thamizhe Thaaye ……..

அன்னைக்கும் அன்னை நீயே

அடிவானில் உதயம் நீயே

முன்னைக்கும் முன்னை நீயே

மூப்பில்லாத் தமிழே தாயே

Udhirnthom Munam Naam

Malarnthom Eppothum

Kidanthom Munam Naam

Kilaithom Eppothum

 

உதிர்ந்தோம் முன்னம் நாம்

மலர்ந்தோம் எப்போதும்

கிடந்தோம் முன்னம் நாம்

கிளைத்தோம் எப்போதும்

Thanninthom Munam Naam

Erinthom Eppothum

Tholainthom Munam Naam

Pinnaithom Eppothum

Vizhunthom Munam Naam

Ezhunthom Eppothum

தணிந்தோம் முன்னம் நாம்

எரிந்தோம் எப்போதும்

தொலைந்தோம் முன்னம் நாம்

பிணைந்தோம் எப்போதும்

விழுந்தோம் முன்னம் நாம்

எழுந்தோம் எப்போதும்

Annaikkum Annai Neeye

Adivaanil Udhayam Neeye

Munnaikkum Munnai Neeye

Moopilla Thamizhe Thaaye  

அன்னைக்கும் அன்னை நீயே

அடிவானில் உதயம் நீயே

முன்னைக்கும் முன்னை நீயே

மூப்பில்லாத் தமிழே தாயே

Thamizhendral Moovagai Endre

Aandaandai Arinthom Andru

Iyal Nadagam Isaiyum Sernthal

Manam Kollai Kollum Endru

தமிழென்றால் மூவகை என்றே

ஆண்டாண்டாய் அறிந்தோம் அன்று

இயல் நாடகம் இசையும் சேர்ந்தால்

மனம் கொள்ளை கொள்ளும் என்று

Kaalangal Pogum Bodhu

Mozhi Sernthu Munnaal Ponaal

Azhivindri Thodarum Endrum

Amudhaagi Pozhiyum Engum

காலங்கள் போகும்போது

மொழி சேர்ந்து முன்னால் போனால்

அழிவின்றித் தொடரும் என்றும்

அமுதாகிப் பொழியும் எங்கும்

Vinyaana Thamizhaai Ondru

Vanigathin Thamizhaai Ondru

Innaiyathin Noolai Kondu

Innaiyum Thamizh Ulaga Pandhu

விஞ்ஞானத் தமிழாய் ஒன்று

வணிகத்தின் தமிழாய் ஒன்று

இணையத்தின் நூலைக் கொண்டு

இணையும் தமிழ் உலகப் பந்து

Mai Achchil Munne Vandhom

Tattachil Thaniye Nindrom

Kanninikkul Porunthi Konndom

Kalaiketra Maari Kolvom

மைஅச்சில் முன்னே வந்தோம்

தட்டச்சில் தனியே நின்றோம்

கணினிக்குள் பொருந்திக் கொண்டோம்

கலைக்கேற்ப மாறிக் கொள்வோம்

Unipaai Kavanam Kondom

Ullvaangi Maari Selvom

Pin Vaangum Peche Ilai

Munnokki Sendre Velvom

உன்னிப்பாய்க் கவனம் கொண்டோம்

உள்வாங்கி மாறிச் செல்வோம்

பின்வாங்கும் பேச்சே இல்லை

முன்னோக்கிச் சென்றே வெல்வோம்

Pudhu Nutpam Nenje Ethuvum

Kaal Vaikkum Munne Thamizhum

Ayudham Kollum Azhagaai

Aadaigal Aniyum Pudhithaai

புதுநுட்பம் என்றே எதுவும்

கால் வைக்கும் முன்னே தமிழும்

ஆயத்தம் கொள்ளும் அழகாய்

ஆடைகள் அணியும் புதிதாய் !

Engeyum Sodai Poga

En Arumai Thamizhe Vaa Vaa

Varungaala Pillaigal Vaazhvil

Valam Ponga Vaa Vaa Vaa Vaa

எங்கேயும் சோடை போகா

என்னருமைத் தமிழே வா வா

வருங்காலப் பிள்ளைகள் வாழ்வில்

வளம் பொங்க வாவா வாவா

Annaikkum Annai Neeye

Adivaanil Udhayam Neeye

Munnaikkum Munnai Neeye

Moopilla Thamizhe Thaaye

அன்னைக்கும் அன்னை நீயே

அடிவானில் உதயம் நீயே

முன்னைக்கும் முன்னை நீயே

மூப்பில்லாயத் தமிழே தாயே

Pazhangaala Perumai Pesi

Padithaandaa Vannam Poosi

Sirai Vaikka Paarpaar Thamizhe

Nee Seeri Vaa Vaa Velliye

பழங்காலப் பெருமை பேசி

படிதாண்டா வண்ணம் பூசி

சிறை வைக்கப் பார்ப்பார் தமிழே

நீ சீறி வாவா வெளியே

Vai Solil Veerar Elaam

Vadikatta Paduvaar Veettil

Solukkull Siranthathu Endraal

Seyal Endre Sol Sol Sol Sol

வாய்ச்சொல்லில் வீரர் எல்லாம்

வடிகட்டப் படுவார் வீட்டில்

சொல்லுக்குள் சிறந்தது என்றால்

செயல் என்றே சொல்சொல் சொல்சொல்

Sendriduvom Ettu thikkum

Ayal Naatu Palgallai Pakkam

Iru Kaikkal Thamizhukku Amaippom

OorKkoodi Therai Izhuppom

சென்றிடுவோம் எட்டுத் திக்கும்

அயல்நாட்டுப் பல்கலைப் பக்கம்

இருக்கைகள் தமிழுக்கமைப்போம்

ஊர்கூடித் தேரை இழுப்போம்

Mozhiyilai Endral Inge

Idamilai Endre Arivaai

Vizhithukol Thamizhaa Munne

Pinnainthukol Thamizhaal Unnai

மொழியில்லை என்றால் இங்கே

இனமில்லை என்றே அறிவாய்

விழித்துக்கொள் தமிழா முன்னே

பிணைத்துக் கொள் தமிழால் உன்னை

Thamizhengal Uyire Endru

Dhinathorum Solvom Nindru

Unaiyendri Yaarai Kondu

Uyarvoma Ulagil Indru

 

தமிழெங்கள் உயிரே என்று

தினந்தோறும் சொல்வோம் நின்று

உனையன்றி யாரைக் கொண்டு

உயர்வோமோ உலகில் இன்று

Annaikkum Annai Neeye

Adivaanil Udhayam Neeye

Munnaikkum Munnai Neeye

Moopilla Thamizhe Thaaye (2)

 

Puyal Thandiye Vidiyal

Pudhu Vaanil Vidiyal

Poobalame Vaa

 

Thamizhe Vaa

Dharaniyana Thamizhe Vaa

Thamizhe Vaa

Dharaniyana Thamizhe Vaa.

அன்னைக்கும் அன்னை நீயே

அடிவானில் உதயம் நீயே

முன்னைக்கும் முன்னை நீயே

மூப்பில்லாத் தமிழே தாயே

 

புயல் தாண்டியே விடியல்!

புதுவானில் விடியல்

பூபாளமே வா

 

தமிழே வா வா

தரணியாளத் தமிழே வா

தமிழே வா வா

தரணியாளத் தமிழே வா

Thanks to a few who put out these lyrics, it was easier to construct. However had to make corrections based on my knowledge of thamizh and pronunciations. The english transliteration is even more difficult, trying to match the thamizh letter and match the sounds using english alphabets.

Sunday, March 14, 2021

Thiruppugazh - Muthai Tharu (முத்தைத்தரு)

Dont quite recall when or how i was attracted to this tongue twister of a song. It stuck in my head for a long time, but more importantly my mind voice was telling me that i should try this. Just like any other fascinating song. I did, and not able to go beyond the first two words i gave up quickly

Back in 2014 or so, i attempted to decode the lyrics, break the song down and attempt to take a crack at this again. I wrote the lyrics down, stripped song into separate portions, one for each verse of this beautiful song, to allow me to play it in a loop. It worked. I was able to mouth the words "Muthai Muthai tharu pathi thirunakai athikkiRai sathi saravaNa muthi kkoru vithu gurupara ..EnavOthum. (முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்)"

Sweet success! But short lived. I couldnt get past that first verse. Worse still that i lost focus and gave up. Fast forward another few years. I think in 2018, i tried again. One verse at a time, added them slowly to my ability to recite. One, one and two, one two and three, and then upto four. Slowly but steadily, i was able to recite without mistakes, the whole beautiful song.

These days i am able to sing the whole poem without flaws from my heart. However i dread recording this, as my sound will do no justice. But i feel quite elated inside as i render this.

English Tamil Meaning
Muthai tharu pathi thirunakai athikkiRai sathi saravaNa muthi kkoru vithu gurupara ...... EnavOthum

முத்தைத் தருபத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனஓதும்

You Lord of Devasenai, her beautiful smile and teeth looking like pearls. You are Saravana holding the sakthivel! You are the seed to Moksha, O Guru
mukkatpara maRku churuthiyin muR-pattathu-kaRpith-iruvarum muppath-mu varkka-thamararum ...... AdipENa

முக்கட்பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்திருவரும்
முப்பத்துமூவர்க்கத் தமரரும் அடிபேண

Three eyed Lord Shiva, to whom You preached the pranav mantram OM. The other two (Vishnu & Bramha), along multitudes of gods watched obidiently
pathu-thalai thatha kaNaithodu otRaikkiri mathai poruthoru pattappakal vatta thi-kiri-yil ...... Iravaaka

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்

One who killed ten-headed Ravana. Helped churn the ocean And made day into night, using his disc (chakra)
pathaR-kira thathai kadaviya pachaippuyal mechh-thakuporuL patsha-thodu ratshith-Arul-vathum ...... Oru NaaLE

பத்தற் கிரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே

One who drove chariot for Partha (Arjuna). That green/blueish colored Vishnu holds you highest regard. Bless and Save me.
thithitheya otha-paripura nirtha-patham vaithu Pai-ravi thikotka-nadhika-kazhu-kodu ...... KazhuthAda

தித்தித் தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப்பயிரவி
திக்கொக்கு நடிக்கக் கழுகொடு கழுதாடத்

The anklets in Bhairavi's (Kali) feet jingled as she danced fiercely; covering the eight directions; while the vultures and devils danced along 
thikku-pari atta pai-ravar thoku thokuthoku thoku-thoku chithra pavurikku thrikada-ka ...... enavOtha

திக்குப் பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவுரிக்குத் ரிகட கெனவோதக்

the gods (bhairavars) that protect these directions (corners) danced along 
kothuppaRai kotta kaLamisai kukkukkuku kukkuk kukukuku kuthipputhai puku-pidiyena ...... muthu-kUkai

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக் குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென முதுகூகை

while the parai (drum) sound and other sounds from the battlefield add to this fury
kotputRezha natpatRa-UNarai vetti paliyittu kulakiri kuthuppada othu poravala ...... PerumALE.

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி இட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே!

the hostile asuras killed with vengance; lead by you.. O Perumaale (The poet equates Muruga to Perumaal - signifying they are all the same)

 

 

Saturday, October 24, 2020

Aasai Mugam Marandhu Pochae

 

"Aasai Mugam Marandhu Pochae" is poem written by Subramania Bharathi, or simply referred fondly as Bharathi or formally with his title as "Maha Kavi" Bharathiyar. 

So many of his poems are written with a passion for Kannan. Kannan is an interesting term that used in Thamizh culture. A direct reference to Lord Krishna, who affectionately called as Kannan, specially manifesting as the naughty child constantly upto some mischief. Numerous stories that glorify these acts. But this term therefore also equally applies to that special someone in your life that you love or are fond of.

This poem is written apparently lamenting the loss of a picture of his mother, the only one had (as per numerous sites and references on the web). However he played with words, specially using the term Kannan to allow dual references. Allowing the listener to apply the meaning appropriately. 

I came across this song on youtube quite by accident while i was still recovering from my Covid-19 attack. This rendition by Suchitra quickly caught my fancy. Bharathi words, or maybe because heard a few other poems, are relatively easy to grasp and understand. After playing it on loop for sometime, i had find more on the lyrics, meanings. Thats when i came across the story behind the song. These lyrics below are also thanks to many people on the internet. 

The english means as usual are mine, using my poetic license and ability to choose the most appropriate words to bring the best of the emotion and love associated with the poem.

The youtube video below of Suchi is the best i found. There were other renditions that attempted to fuse new music, or rendered in traditional carnatic style. The purists dont like her rendition, as is noted by a few on the comments. But there are always these egocentric uncles and aunties, who wont allow any freedom. Well, Suchi has done an excellent job, keeping it simple, and allowing the words to express its emotions and warmth, without overpowering music or using those puristic banal tones. More importantly her pronunciation of Thamizh words are also perfect. It still playing in loop. She unfortunately skipped a couple of verses (3rd and 5th), i guess to keep it short and grasp attention of today's music aficionados. Beautiful, i only wish there was a longer and complete version for people like me.


 

Tamil
Lyrics

English
Transliteration

English
Translation

ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி?
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ?
aasai mugam maRandhu pochae - idhai
yaaridam solvaenadi thozhi?
naesam maRakkavillai nenjam - enil
ninaivu mugam maRakkalaamo?
Lovely face i seem to have forgotten
Who will i tell this aching to, my friend?
The desire my heart couldn’t forget
But then to forget the  beautiful face?
கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ணன் அழகு முழுதில்லை; நண்ணு
முகவடிவு காணில்-அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்.
kaNNil theriyudhoru thotRam - adhil
kaNNan azhagu muzhudhillai;
naNNu mugavadivu kaaNil - andha
nalla malarchiripai kaaNom.
My eyes visualizes a form
Where Kannan's allure is not complete
Contours of a face, i see
That blossoming smile is missing.
ஓய்வு மொழிதலும் இல்லாமல் - அவன்
உறவை நினைத்திருக்கும் உள்ளம்
வாயும் உரைப்பதுண்டு கண்டாய் - அந்த
மாயன் புகழினை எப்போதும்.
oayvu mozhidhalum illaamal - avan
uRavai ninaithirukkum uLLam
vaayum uraippadhuNdu kaNdaay - andha
maayan pugazhinai eppodhum.
Without a break
I keep thinking about him
My mouth chanting
constantly this charmer’s glory.
கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க்
கண்ணன் உருமறக்கலாச்சு;
பெண்கள் இனத்தில் இது போல - ஒரு
பேதையை முன்பு கண்டதுண்டோ?
kaNkaL purindhuvitta paavam - uyir
kaNNan urumaRakkalaachu; peNkaL inathil idhu pola - oru
paedhaiyai munpu kaNdadhuNdo?
My eyes realize its sins,
Image of Kannan that it forgets
Among all women everywhere
A bewitched one like me, nobody will see
தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வைய முழுதுமில்லை தோழி
thaenai maRandhirukkum vaNdum - oLi
siRappai maRandhuvitta poovum
vaanai maRandhirukkum payirum - indha
vaiya muzhudhumillai thozhi
Bee that ignores honey
Flower that neglects light
Seedlings that disregards sky
No where in the world
you will see, my friend
கண்ணன் முகம் மறந்து போனால் - இந்தக்
கண்கள் இருந்து பயனுண்டோ?
வண்ணப் படமும் இல்லை கண்டாய் - இனி
வாழும் வழி என்னடி தோழி?
kaNNan mugam maRandhu ponaal - indha
kaNkaL irundhu payanuNdo?
vaNNa padamum illai kaNdaay - ini
vaazhum vazhi ennadi thozhi?
If I should forget Kannan's face
These eyes have no value
No framed picture to see
What will i do with this life, my friend