Lil old, compared to recent ones i posted here. But this is a beautiful slow melody from an even more beautiful movie "Kumbalangi Nights". One important lesson was the word "Cherathukal", never heard it before and had to ask around to know it meant "clay lamp, may have come from "cheratta" the coconut shell. Dont know enough of the etymology. Someone needs a build good useful and usable malayalam dictionary.
Here is the video song, and the lyrics below.
As always i have published the english transliteration using my notation to match malayalam pronunciation of the words. I wanted to get meanings also, but need to research them. There are other sites that have them, but i am not convinced of them at this time.
I happened to come across the term "chayapattu" in a show that Sithara was on. Intrigued me, and search on youtube brought this beautiful, short and sweet song. Lyrics were humble enough, but the music was even more courteous, rendering this lovely song. And its haunting me, as i hear it again and again and again.
Lyrics (transliterated in english). Am struggling with the Malayalam script, as my current mac keyboard and font is not behaving well.
This song from ARR is his dedication to Thamizh.
He has always looked at thamizh more than just a language, a mode of communication. And this song assimilates those thoughts in beautiful words.
My version of the lyrics for the Thamizh Anthem by AR Rahman. The lines were penned by Kavingar Thamarai.
Puyal Thaandiye Vidiyal
Pudhu Vaanil Vidiyal
Boobaalame Vaa
Thamizhe Vaa
Dharaniyaalla
Thamizhe Vaa
புயல் தாண்டியே விடியல்
புதுவானில் விடியல்
பூபாளமே வா
தமிழே வா வா
தரணியாளத்
தமிழே வா
Vizhinthom Munam Naam
Yezhunthom Eppothum
Pirinthom Munam Naam
Innainthom Eppothum
விழுந்தோம் முன்னம் நாம்
எழுந்தோம் எப்போதும்
பிரிந்தோம் முன்னம் நாம்
இணைந்தோம் எப்போதும்
Dhisaiyettum Thamizhe ettum
Thitti thom Murasum Kottum
Madhi Nutpam Vaanai Muttum
Mazhai Muththai Kadalil Sottum (2)
திசையெட்டும் தமிழே எட்டும்
தித்தித்தோம் முரசம் கொட்டும்
மதிநுட்பம் வானை முட்டும்
மழை முத்தாய்க் கடலில் சொட்டும்
Agam Endral Anbai Konjum
Puram Endral Porai Pongum
Thadaiyindri Kaatril Engum
Thamizhendru Sange Muzhangum
Thadaiyindri Kaatril Engum
Thamizhendru Sange Muzhangum
அகம் என்றால் அன்பாய்க் கொஞ்சும்
புறம் என்றால் போராய்ப் பொங்கும்
தடையின்றிக் காற்றில் எங்கும்
தமிழென்று சங்கே முழங்கும்
தடையின்றிக் காற்றில் எங்கும்
தமிழென்று சங்கே முழங்கும்
Urangatha Pillaikellam
Thaalattai Thamizhe Karaiyum
Pasiyendru Yaarum Vandhal
Paagaagi Amutham Pozhiyum
உறங்காத பிள்ளைக்கெல்லாம்
தாலாட்டாய்த் தமிழே கரையும்
பசியென்று யாரும் வந்தால்
பாகாகி அமுதம் பொழியும்
Kodaivallal Ezhuvar Vandhaar
Kodai Endraal Uyirum Thandhaar
Padaikondu Pagaivar Vandhaal
Pala Paadam Katru Sendraar
கொடைவள்ளல் எழுவர் வந்தார்
கொடை என்றால் உயிரும் தந்தார்
படைகொண்டு பகைவர் வந்தால்
பலபாடம் கற்றுச் சென்றார்
Moovendar Sabaiyil Nindru
Muthamizhin Pulavar Vendraar
Paavendhar Endre Kandaal
Paaralam Manar Panninthaar
மூவேந்தர் சபையில் நின்று
முத்தமிழின் புலவர் வென்றார்
பாவேந்தர் என்றே கண்டால்
பாராளும் மன்னர் பணிந்தார்
Annaikkum Annai Neeye
Adivaanil Udhayam Neeye
Munnaikkum Munnai Neeye
Moopilla Thamizhe Thaaye (2)
Moopilla Thamizhe Thaaye ……..
அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லாத் தமிழே தாயே
Udhirnthom Munam Naam
Malarnthom Eppothum
Kidanthom Munam Naam
Kilaithom Eppothum
உதிர்ந்தோம் முன்னம் நாம்
மலர்ந்தோம் எப்போதும்
கிடந்தோம் முன்னம் நாம்
கிளைத்தோம் எப்போதும்
Thanninthom Munam Naam
Erinthom Eppothum
Tholainthom Munam Naam
Pinnaithom Eppothum
Vizhunthom Munam Naam
Ezhunthom Eppothum
தணிந்தோம் முன்னம் நாம்
எரிந்தோம் எப்போதும்
தொலைந்தோம் முன்னம் நாம்
பிணைந்தோம் எப்போதும்
விழுந்தோம் முன்னம் நாம்
எழுந்தோம் எப்போதும்
Annaikkum Annai Neeye
Adivaanil Udhayam Neeye
Munnaikkum Munnai Neeye
Moopilla Thamizhe Thaaye
அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லாத் தமிழே தாயே
Thamizhendral Moovagai Endre
Aandaandai Arinthom Andru
Iyal Nadagam Isaiyum Sernthal
Manam Kollai Kollum Endru
தமிழென்றால் மூவகை என்றே
ஆண்டாண்டாய் அறிந்தோம் அன்று
இயல் நாடகம் இசையும் சேர்ந்தால்
மனம் கொள்ளை கொள்ளும் என்று
Kaalangal Pogum Bodhu
Mozhi Sernthu Munnaal Ponaal
Azhivindri Thodarum Endrum
Amudhaagi Pozhiyum Engum
காலங்கள் போகும்போது
மொழிசேர்ந்து
முன்னால் போனால்
அழிவின்றித் தொடரும் என்றும்
அமுதாகிப் பொழியும் எங்கும்
Vinyaana Thamizhaai Ondru
Vanigathin Thamizhaai Ondru
Innaiyathin Noolai Kondu
Innaiyum Thamizh Ulaga Pandhu
விஞ்ஞானத் தமிழாய் ஒன்று
வணிகத்தின் தமிழாய் ஒன்று
இணையத்தின் நூலைக் கொண்டு
இணையும் தமிழ் உலகப் பந்து
Mai Achchil Munne Vandhom
Tattachil Thaniye Nindrom
Kanninikkul Porunthi Konndom
Kalaiketra Maari Kolvom
மைஅச்சில் முன்னே வந்தோம்
தட்டச்சில் தனியே நின்றோம்
கணினிக்குள் பொருந்திக் கொண்டோம்
கலைக்கேற்ப மாறிக் கொள்வோம்
Unipaai Kavanam Kondom
Ullvaangi Maari Selvom
Pin Vaangum Peche Ilai
Munnokki Sendre Velvom
உன்னிப்பாய்க் கவனம் கொண்டோம்
உள்வாங்கி மாறிச் செல்வோம்
பின்வாங்கும் பேச்சே இல்லை
முன்னோக்கிச் சென்றே வெல்வோம்
Pudhu Nutpam Nenje Ethuvum
Kaal Vaikkum Munne Thamizhum
Ayudham Kollum Azhagaai
Aadaigal Aniyum Pudhithaai
புதுநுட்பம் என்றே எதுவும்
கால் வைக்கும் முன்னே தமிழும்
ஆயத்தம் கொள்ளும் அழகாய்
ஆடைகள் அணியும் புதிதாய் !
Engeyum Sodai Poga
En Arumai Thamizhe Vaa Vaa
Varungaala Pillaigal Vaazhvil
Valam Ponga Vaa Vaa Vaa Vaa
எங்கேயும் சோடை போகா
என்னருமைத் தமிழே வா வா
வருங்காலப் பிள்ளைகள் வாழ்வில்
வளம் பொங்க வாவா வாவா
Annaikkum Annai Neeye
Adivaanil Udhayam Neeye
Munnaikkum Munnai Neeye
Moopilla Thamizhe Thaaye
அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லாயத் தமிழே தாயே
Pazhangaala Perumai Pesi
Padithaandaa Vannam Poosi
Sirai Vaikka Paarpaar Thamizhe
Nee Seeri Vaa Vaa Velliye
பழங்காலப் பெருமை பேசி
படிதாண்டா வண்ணம் பூசி
சிறை வைக்கப் பார்ப்பார் தமிழே
நீ சீறி வாவா வெளியே
Vai Solil Veerar Elaam
Vadikatta Paduvaar Veettil
Solukkull Siranthathu Endraal
Seyal Endre Sol Sol Sol Sol
வாய்ச்சொல்லில் வீரர் எல்லாம்
வடிகட்டப் படுவார் வீட்டில்
சொல்லுக்குள் சிறந்தது என்றால்
செயல் என்றே சொல்சொல் சொல்சொல்
Sendriduvom Ettu thikkum
Ayal Naatu Palgallai Pakkam
Iru Kaikkal Thamizhukku Amaippom
OorKkoodi Therai Izhuppom
சென்றிடுவோம் எட்டுத் திக்கும்
அயல்நாட்டுப் பல்கலைப் பக்கம்
இருக்கைகள் தமிழுக்கமைப்போம்
ஊர்கூடித் தேரை இழுப்போம்
Mozhiyilai Endral Inge
Idamilai Endre Arivaai
Vizhithukol Thamizhaa Munne
Pinnainthukol Thamizhaal Unnai
மொழியில்லை என்றால் இங்கே…
இனமில்லை என்றே அறிவாய்
விழித்துக்கொள் தமிழா முன்னே
பிணைத்துக் கொள் தமிழால் உன்னை
Thamizhengal Uyire Endru
Dhinathorum Solvom Nindru
Unaiyendri Yaarai Kondu
Uyarvoma Ulagil Indru
தமிழெங்கள் உயிரே என்று
தினந்தோறும் சொல்வோம் நின்று
உனையன்றி யாரைக் கொண்டு
உயர்வோமோ உலகில் இன்று
Annaikkum Annai Neeye
Adivaanil Udhayam Neeye
Munnaikkum Munnai Neeye
Moopilla Thamizhe Thaaye (2)
Puyal Thandiye Vidiyal
Pudhu Vaanil Vidiyal
Poobalame Vaa
Thamizhe Vaa
Dharaniyana Thamizhe Vaa
Thamizhe Vaa
Dharaniyana Thamizhe Vaa.
அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லாத் தமிழே தாயே
புயல் தாண்டியே விடியல்!
புதுவானில் விடியல்
பூபாளமே வா
தமிழே வா வா
தரணியாளத் தமிழே வா
தமிழே வா வா
தரணியாளத் தமிழே வா
Thanks to a few who put out these lyrics, it was easier to construct. However had to make corrections based on my knowledge of thamizh and pronunciations. The english transliteration is even more difficult, trying to match the thamizh letter and match the sounds using english alphabets.
Dont quite recall when or how i was attracted to this tongue twister of a song. It stuck in my head for a long time, but more importantly my mind voice was telling me that i should try this. Just like any other fascinating song. I did, and not able to go beyond the first two words i gave up quickly
Back in 2014 or so, i attempted to decode the lyrics, break the song down and attempt to take a crack at this again. I wrote the lyrics down, stripped song into separate portions, one for each verse of this beautiful song, to allow me to play it in a loop. It worked. I was able to mouth the words "Muthai Muthai tharu pathi thirunakai
athikkiRai sathi saravaNa
muthi kkoru vithu gurupara ..EnavOthum. (முத்தைத்தரு பத்தித் திருநகைஅத்திக்கிறை சத்திச் சரவணமுத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்)"
Sweet success! But short lived. I couldnt get past that first verse. Worse still that i lost focus and gave up. Fast forward another few years. I think in 2018, i tried again. One verse at a time, added them slowly to my ability to recite. One, one and two, one two and three, and then upto four. Slowly but steadily, i was able to recite without mistakes, the whole beautiful song.
These days i am able to sing the whole poem without flaws from my heart. However i dread recording this, as my sound will do no justice. But i feel quite elated inside as i render this.
"Aasai Mugam Marandhu Pochae" is poem written by Subramania Bharathi, or simply referred fondly as Bharathi or formally with his title as "Maha Kavi" Bharathiyar.
So many of his poems are written with a passion for Kannan. Kannan is an interesting term that used in Thamizh culture. A direct reference to Lord Krishna, who affectionately called as Kannan, specially manifesting as the naughty child constantly upto some mischief. Numerous stories that glorify these acts. But this term therefore also equally applies to that special someone in your life that you love or are fond of.
This poem is written apparently lamenting the loss of a picture of his mother, the only one had (as per numerous sites and references on the web). However he played with words, specially using the term Kannan to allow dual references. Allowing the listener to apply the meaning appropriately.
I came across this song on youtube quite by accident while i was still recovering from my Covid-19 attack. This rendition by Suchitra quickly caught my fancy. Bharathi words, or maybe because heard a few other poems, are relatively easy to grasp and understand. After playing it on loop for sometime, i had find more on the lyrics, meanings. Thats when i came across the story behind the song. These lyrics below are also thanks to many people on the internet.
The english means as usual are mine, using my poetic license and ability to choose the most appropriate words to bring the best of the emotion and love associated with the poem.
The youtube video below of Suchi is the best i found. There were other renditions that attempted to fuse new music, or rendered in traditional carnatic style. The purists dont like her rendition, as is noted by a few on the comments. But there are always these egocentric uncles and aunties, who wont allow any freedom. Well, Suchi has done an excellent job, keeping it simple, and allowing the words to express its emotions and warmth, without overpowering music or using those puristic banal tones. More importantly her pronunciation of Thamizh words are also perfect. It still playing in loop. She unfortunately skipped a couple of verses (3rd and 5th), i guess to keep it short and grasp attention of today's music aficionados. Beautiful, i only wish there was a longer and complete version for people like me.
Tamil Lyrics
English Transliteration
English Translation
ஆசை முகம் மறந்து போச்சே -இதை யாரிடம் சொல்வேனடி தோழி? நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில் நினைவு முகம் மறக்கலாமோ?
Lovely face i seem to have forgotten Who will i tell this aching to, my friend? The desire my heart couldn’t forget But then to forget the beautiful face?
கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில் கண்ணன் அழகு முழுதில்லை; நண்ணு முகவடிவு காணில்-அந்த நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்.