Showing posts with label Thamizh. Show all posts
Showing posts with label Thamizh. Show all posts

Sunday, May 21, 2023

Raasa Kannu Lyric and its meaning (Maamannan)

Raasa Kannu is a soulful melody tuned by ARR, and sung by Vadivelu, from the upcoming movie titled Maamannan, being directed by Mari Selvaraj.

The song was released two days back (May 19th), got to listen to it only late in the evening. At first i was trying to pay attention to how Vadivel was doing his job as a singer. A very talented person, who made his name in comedy in Tamil films. His role as Nesamani is now chiselled in stone in the pages of internet.

Typical of ARR, the song grabs you, and soon you are hooked. Many times you dont get the magic of ARR, because you are lost in the beauty of rendition. Here too. The lyrics has so much to it. If you are not moved by the words, you are not human, but a stone. Never knew the beats of a drum (thavil) can be this soulful. Altho' i think there are other percussion instruments being used too. The string instrument(s) (dont know or cant recognize them) but simple yet exquisite. Only towards the second phase of the song does other sounds add to the harmony. The drum tho' throughout the song remains that heartbeat, constant and throbbing. Typical of ARR again, as you pay attention you hear small tidbits of other sounds come and go, doing their very small but significant impression.

Listen to the song. I assembled the lyrics, english transliteration, and the meaning as published by its author. I will possibly later, attempt to put my own meaning of these words.

 

English Transliteration
Tamil Meaning
Thanthana thaana, thana thathnana thaana
Thanthana thaana, thana thanthnana thaana
Thanthana thaana, tanthana thaana
Thanthana thaana, tanthana thaana
Thanthana thaana, tanthana thaana
தந்தனா தானா தன தந்தனா தானா
தந்தனா தானா தன தந்தனா தானா
தந்தனா தானா தந்தனா தானா
தந்தனா தானா தந்தனா தானா
தந்தனா தானா தந்தனா தானா

Malaiyiladhaan thee pidikidhu raasa
En manasukulla vedi vedikidhu raasa
Malaiyiladhaan thee pidikidhu raasa
En manasukulla vedi vedikidhu raasa
மலையிலதான் தீ பிடிக்கீது ராசா என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா மலையிலதான் தீ பிடிக்கீது ராசா என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா The hill is on fire, dear son, my heart bursts into flames The hill is on fire, dear son, my heart bursts into flames
Thavuleduthu thaalam adi raasa na
Thannanaa thannanaa paaduven raasa
Thavuleduthu thaalam adi raasa na
Thannanaa thannanaa paaduven raasa
தவுலெடுத்து தாளம் அடி ராசா நா
தன்னனா தன்னனா பாடுவேன் ராசா
தவுலெடுத்து தாளம் அடி ராசா நா
தன்னனா தன்னனா பாடுவேன் ராசா
Pick up the drum and beat up a tempo I shall sing out my heart that reels in sorrow Pick up the drum and beat up a tempo I shall sing out my heart that reels in sorrow
Kuchikulla kedandha sanam
Koni saakula surunda sanam
Panjam pasi paartha sanam
Padai irundhum bayandha sanam
குச்சிக்குள்ள கெடந்த சனம்
கோனி சாக்குலா சுருண்ட சனம்
பஞ்சம் பசி பார்த்த சனம்
படை இருந்தும் பயந்த சனம்
The ones who lived shrivelled and shrunken
The ones who huddled in hardship
The ones who have known famine and hunger
They are an army, yet are fearful
Patta kaayam etthanaiyo raasa
Adha solliputta aaridumo raasa
Aaridumo raasa aaridumo raasa
Aaridumo raasa
பட்ட காயம் எத்தனையோ ராசா அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா ஆறிடுமோ ராசா ஆறிடுமோ ராசா ஆறிடுமோ… ராசா கண்ணு Wounds aplenty, dear son Would speaking of it make them heal? Would they heal? Would they heal? Would they heal, my dear son?
Kaattukulla karuvamulla raasa
Naama kaal nadakka paadhaiyaache raasa
Kaattukulla karuvamulla raasa
Naama kaal nadakka paadhaiyaache raasa
காட்டுக்குள்ள கருவமுள்ள ராசா
நம்ம கால் நடக்க பாதையாச்சே ராசா
காட்டுக்குள்ள கருவமுள்ள ராசா
நம்ம கால் நடக்க பாதையாச்சே ராசா
A patch of thorns in the wilderness turned a path as we trod on A patch of thorns in the wilderness turned a path as we trod on
Nadandha paadha athaniyilum raasa
Adhula velipottu marichadhaaru raasa
Thikkudesa theriyalaye raasa
Adha thedi thedi thiriyirome raasa
நடந்த பாதை அத்தனையிலும் ராசா
அதுல் வேலிப்போட்டு மறிச்சதாரு ராசா
திக்குதெச தெரியலயே ராசா
அட தேடி திரியுரமே ராசா
All those paths we tread, who has blocked with a fence? Knowing not where to head We roam hither and thither
Patta kaayam ethanaiyo raasa
Adha solliputta aaridumo raasa
பட்ட காயம் எத்தனையோ ராசா
அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா
Wounds aplenty, dear son Would speaking of it make them heal? Would they heal? Would they heal? Would they heal, my dear son?
Malaiyiladhaan thee pidikidhu raasa
En manasukulla vedi vedikidhu raasa
Malaiyiladhaan thee pidikidhu raasa
En manasukulla vedi vedikidhu raasa
மலையிலதான் தீ பிடிக்கீது ராசா
என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா
மலையிலதான் தீ பிடிக்கீது ராசா
என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா
The hill is on fire, dear son, my heart bursts into flames The hill is on fire, dear son, my heart bursts into flames
Thavuleduthu thaalam adi raasa na
Thannanaa thannanaa paaduven raasa
Thavuleduthu thaalam adi raasa na
Thannanaa thannanaa paaduven raasa
தவுலெடுத்து தாளம் அடி ராசா நா
தன்னனா தன்னனா பாடுவேன் ராசா
தவுலெடுத்து தாளம் அடி ராசா நா
தன்னனா தன்னனா பாடுவேன் ராசா
Pick up the drum and beat up a tempo I shall sing out my heart that reels in sorrow Pick up the drum and beat up a tempo I shall sing out my heart that reels in sorrow
Kuchikulla kedandha sanam
Koni saakula surunda sanam
Panjam pasi paartha sanam
Padai irundhum bayandha sanam
குச்சிக்குள்ள கெடந்த சனம்
கோனி சாக்குலா சுருண்ட சனம்
பஞ்சம் பசி பார்த்த சனம்
படை இருந்தும் பயந்த சனம்
The ones who lived shrivelled and shrunken The ones who huddled in hardship The ones who have known famine and hunger They are an army, yet are fearful
Patta kaayam etthanaiyo raasa
Adha solliputta aaridumo raasa
Aaridumo raasa aaridumo raasa
Aaridumo raasa
பட்ட காயம் எத்தனையோ ராசா
அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா
ஆறிடுமோ ராசா ஆறிடுமோ ராசா
ஆறிடுமோ… ராசா கண்ணு
Wounds aplenty, dear son Would speaking of it make them heal? Would they heal? Would they heal? Would they heal, my dear son?
Thanthana thaana thana thathnana thaana
Thanthana thaana thana thathnana thaana
Thanthana thaana tanthana thaana
Thanthana thaana tanthana thaana
Thanthana thaana tanthana thaana
தந்தனா தானா தன தந்தனா தானா
தந்தனா தானா தன தந்தனா தானா
தந்தனா தானா தந்தனா தானா
தந்தனா தானா தந்தனா தானா
தந்தனா தானா தந்தனா தானா

 

 

Monday, April 04, 2022

Moopilla Thamizhe Thaaye Lyrics (English/Thamizh)

This song from ARR is his dedication to Thamizh. He has always looked at thamizh more than just a language, a mode of communication. And this song assimilates those thoughts in beautiful words.

My version of the lyrics for the Thamizh Anthem by AR Rahman. The lines were penned by Kavingar Thamarai.  

Puyal Thaandiye Vidiyal

Pudhu Vaanil Vidiyal

Boobaalame Vaa

Thamizhe Vaa

Dharaniyaalla

Thamizhe Vaa

புயல் தாண்டியே விடியல்

புதுவானில் விடியல்

பூபாளமே வா

தமிழே வா வா

தரணியாளத்

தமிழே வா

Vizhinthom Munam Naam

Yezhunthom Eppothum

Pirinthom Munam Naam

Innainthom Eppothum

விழுந்தோம் முன்னம் நாம்

எழுந்தோம் எப்போதும்

பிரிந்தோம் முன்னம் நாம்

இணைந்தோம் எப்போதும்

Dhisaiyettum Thamizhe ettum

Thitti thom Murasum Kottum

Madhi Nutpam Vaanai Muttum

Mazhai Muththai Kadalil Sottum (2)

திசையெட்டும் தமிழே எட்டும்

தித்தித்தோம் முரசம் கொட்டும்

மதிநுட்பம் வானை முட்டும்

மழை முத்தாய்க் கடலில் சொட்டும்

Agam Endral Anbai Konjum

Puram Endral Porai Pongum

Thadaiyindri Kaatril Engum

Thamizhendru Sange Muzhangum

Thadaiyindri Kaatril Engum

Thamizhendru Sange Muzhangum

அகம் என்றால் அன்பாய்க் கொஞ்சும்

புறம் என்றால் போராய்ப் பொங்கும்

தடையின்றிக் காற்றில் எங்கும்

தமிழென்று சங்கே முழங்கும்

தடையின்றிக் காற்றில் எங்கும்

தமிழென்று சங்கே முழங்கும்

Urangatha Pillaikellam

Thaalattai Thamizhe Karaiyum

Pasiyendru Yaarum Vandhal

Paagaagi Amutham Pozhiyum

உறங்காத பிள்ளைக்கெல்லாம்

தாலாட்டாய்த் தமிழே கரையும்

பசியென்று யாரும் வந்தால்

பாகாகி அமுதம் பொழியும்

Kodaivallal Ezhuvar Vandhaar

Kodai Endraal Uyirum Thandhaar

Padaikondu Pagaivar Vandhaal

Pala Paadam Katru Sendraar

கொடைவள்ளல் எழுவர் வந்தார்

கொடை என்றால் உயிரும் தந்தார்

படைகொண்டு பகைவர் வந்தால்

பலபாடம் கற்றுச் சென்றார்

Moovendar Sabaiyil Nindru

Muthamizhin Pulavar Vendraar

Paavendhar Endre Kandaal

Paaralam Manar Panninthaar

மூவேந்தர் சபையில் நின்று

முத்தமிழின் புலவர் வென்றார்

பாவேந்தர் என்றே கண்டால்

பாராளும் மன்னர் பணிந்தார்

Annaikkum Annai Neeye

Adivaanil Udhayam Neeye

Munnaikkum Munnai Neeye

Moopilla Thamizhe Thaaye (2)

Moopilla Thamizhe Thaaye ……..

அன்னைக்கும் அன்னை நீயே

அடிவானில் உதயம் நீயே

முன்னைக்கும் முன்னை நீயே

மூப்பில்லாத் தமிழே தாயே

Udhirnthom Munam Naam

Malarnthom Eppothum

Kidanthom Munam Naam

Kilaithom Eppothum

 

உதிர்ந்தோம் முன்னம் நாம்

மலர்ந்தோம் எப்போதும்

கிடந்தோம் முன்னம் நாம்

கிளைத்தோம் எப்போதும்

Thanninthom Munam Naam

Erinthom Eppothum

Tholainthom Munam Naam

Pinnaithom Eppothum

Vizhunthom Munam Naam

Ezhunthom Eppothum

தணிந்தோம் முன்னம் நாம்

எரிந்தோம் எப்போதும்

தொலைந்தோம் முன்னம் நாம்

பிணைந்தோம் எப்போதும்

விழுந்தோம் முன்னம் நாம்

எழுந்தோம் எப்போதும்

Annaikkum Annai Neeye

Adivaanil Udhayam Neeye

Munnaikkum Munnai Neeye

Moopilla Thamizhe Thaaye  

அன்னைக்கும் அன்னை நீயே

அடிவானில் உதயம் நீயே

முன்னைக்கும் முன்னை நீயே

மூப்பில்லாத் தமிழே தாயே

Thamizhendral Moovagai Endre

Aandaandai Arinthom Andru

Iyal Nadagam Isaiyum Sernthal

Manam Kollai Kollum Endru

தமிழென்றால் மூவகை என்றே

ஆண்டாண்டாய் அறிந்தோம் அன்று

இயல் நாடகம் இசையும் சேர்ந்தால்

மனம் கொள்ளை கொள்ளும் என்று

Kaalangal Pogum Bodhu

Mozhi Sernthu Munnaal Ponaal

Azhivindri Thodarum Endrum

Amudhaagi Pozhiyum Engum

காலங்கள் போகும்போது

மொழி சேர்ந்து முன்னால் போனால்

அழிவின்றித் தொடரும் என்றும்

அமுதாகிப் பொழியும் எங்கும்

Vinyaana Thamizhaai Ondru

Vanigathin Thamizhaai Ondru

Innaiyathin Noolai Kondu

Innaiyum Thamizh Ulaga Pandhu

விஞ்ஞானத் தமிழாய் ஒன்று

வணிகத்தின் தமிழாய் ஒன்று

இணையத்தின் நூலைக் கொண்டு

இணையும் தமிழ் உலகப் பந்து

Mai Achchil Munne Vandhom

Tattachil Thaniye Nindrom

Kanninikkul Porunthi Konndom

Kalaiketra Maari Kolvom

மைஅச்சில் முன்னே வந்தோம்

தட்டச்சில் தனியே நின்றோம்

கணினிக்குள் பொருந்திக் கொண்டோம்

கலைக்கேற்ப மாறிக் கொள்வோம்

Unipaai Kavanam Kondom

Ullvaangi Maari Selvom

Pin Vaangum Peche Ilai

Munnokki Sendre Velvom

உன்னிப்பாய்க் கவனம் கொண்டோம்

உள்வாங்கி மாறிச் செல்வோம்

பின்வாங்கும் பேச்சே இல்லை

முன்னோக்கிச் சென்றே வெல்வோம்

Pudhu Nutpam Nenje Ethuvum

Kaal Vaikkum Munne Thamizhum

Ayudham Kollum Azhagaai

Aadaigal Aniyum Pudhithaai

புதுநுட்பம் என்றே எதுவும்

கால் வைக்கும் முன்னே தமிழும்

ஆயத்தம் கொள்ளும் அழகாய்

ஆடைகள் அணியும் புதிதாய் !

Engeyum Sodai Poga

En Arumai Thamizhe Vaa Vaa

Varungaala Pillaigal Vaazhvil

Valam Ponga Vaa Vaa Vaa Vaa

எங்கேயும் சோடை போகா

என்னருமைத் தமிழே வா வா

வருங்காலப் பிள்ளைகள் வாழ்வில்

வளம் பொங்க வாவா வாவா

Annaikkum Annai Neeye

Adivaanil Udhayam Neeye

Munnaikkum Munnai Neeye

Moopilla Thamizhe Thaaye

அன்னைக்கும் அன்னை நீயே

அடிவானில் உதயம் நீயே

முன்னைக்கும் முன்னை நீயே

மூப்பில்லாயத் தமிழே தாயே

Pazhangaala Perumai Pesi

Padithaandaa Vannam Poosi

Sirai Vaikka Paarpaar Thamizhe

Nee Seeri Vaa Vaa Velliye

பழங்காலப் பெருமை பேசி

படிதாண்டா வண்ணம் பூசி

சிறை வைக்கப் பார்ப்பார் தமிழே

நீ சீறி வாவா வெளியே

Vai Solil Veerar Elaam

Vadikatta Paduvaar Veettil

Solukkull Siranthathu Endraal

Seyal Endre Sol Sol Sol Sol

வாய்ச்சொல்லில் வீரர் எல்லாம்

வடிகட்டப் படுவார் வீட்டில்

சொல்லுக்குள் சிறந்தது என்றால்

செயல் என்றே சொல்சொல் சொல்சொல்

Sendriduvom Ettu thikkum

Ayal Naatu Palgallai Pakkam

Iru Kaikkal Thamizhukku Amaippom

OorKkoodi Therai Izhuppom

சென்றிடுவோம் எட்டுத் திக்கும்

அயல்நாட்டுப் பல்கலைப் பக்கம்

இருக்கைகள் தமிழுக்கமைப்போம்

ஊர்கூடித் தேரை இழுப்போம்

Mozhiyilai Endral Inge

Idamilai Endre Arivaai

Vizhithukol Thamizhaa Munne

Pinnainthukol Thamizhaal Unnai

மொழியில்லை என்றால் இங்கே

இனமில்லை என்றே அறிவாய்

விழித்துக்கொள் தமிழா முன்னே

பிணைத்துக் கொள் தமிழால் உன்னை

Thamizhengal Uyire Endru

Dhinathorum Solvom Nindru

Unaiyendri Yaarai Kondu

Uyarvoma Ulagil Indru

 

தமிழெங்கள் உயிரே என்று

தினந்தோறும் சொல்வோம் நின்று

உனையன்றி யாரைக் கொண்டு

உயர்வோமோ உலகில் இன்று

Annaikkum Annai Neeye

Adivaanil Udhayam Neeye

Munnaikkum Munnai Neeye

Moopilla Thamizhe Thaaye (2)

 

Puyal Thandiye Vidiyal

Pudhu Vaanil Vidiyal

Poobalame Vaa

 

Thamizhe Vaa

Dharaniyana Thamizhe Vaa

Thamizhe Vaa

Dharaniyana Thamizhe Vaa.

அன்னைக்கும் அன்னை நீயே

அடிவானில் உதயம் நீயே

முன்னைக்கும் முன்னை நீயே

மூப்பில்லாத் தமிழே தாயே

 

புயல் தாண்டியே விடியல்!

புதுவானில் விடியல்

பூபாளமே வா

 

தமிழே வா வா

தரணியாளத் தமிழே வா

தமிழே வா வா

தரணியாளத் தமிழே வா

Thanks to a few who put out these lyrics, it was easier to construct. However had to make corrections based on my knowledge of thamizh and pronunciations. The english transliteration is even more difficult, trying to match the thamizh letter and match the sounds using english alphabets.

Saturday, October 24, 2020

Aasai Mugam Marandhu Pochae

 

"Aasai Mugam Marandhu Pochae" is poem written by Subramania Bharathi, or simply referred fondly as Bharathi or formally with his title as "Maha Kavi" Bharathiyar. 

So many of his poems are written with a passion for Kannan. Kannan is an interesting term that used in Thamizh culture. A direct reference to Lord Krishna, who affectionately called as Kannan, specially manifesting as the naughty child constantly upto some mischief. Numerous stories that glorify these acts. But this term therefore also equally applies to that special someone in your life that you love or are fond of.

This poem is written apparently lamenting the loss of a picture of his mother, the only one had (as per numerous sites and references on the web). However he played with words, specially using the term Kannan to allow dual references. Allowing the listener to apply the meaning appropriately. 

I came across this song on youtube quite by accident while i was still recovering from my Covid-19 attack. This rendition by Suchitra quickly caught my fancy. Bharathi words, or maybe because heard a few other poems, are relatively easy to grasp and understand. After playing it on loop for sometime, i had find more on the lyrics, meanings. Thats when i came across the story behind the song. These lyrics below are also thanks to many people on the internet. 

The english means as usual are mine, using my poetic license and ability to choose the most appropriate words to bring the best of the emotion and love associated with the poem.

The youtube video below of Suchi is the best i found. There were other renditions that attempted to fuse new music, or rendered in traditional carnatic style. The purists dont like her rendition, as is noted by a few on the comments. But there are always these egocentric uncles and aunties, who wont allow any freedom. Well, Suchi has done an excellent job, keeping it simple, and allowing the words to express its emotions and warmth, without overpowering music or using those puristic banal tones. More importantly her pronunciation of Thamizh words are also perfect. It still playing in loop. She unfortunately skipped a couple of verses (3rd and 5th), i guess to keep it short and grasp attention of today's music aficionados. Beautiful, i only wish there was a longer and complete version for people like me.


 

Tamil
Lyrics

English
Transliteration

English
Translation

ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி?
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ?
aasai mugam maRandhu pochae - idhai
yaaridam solvaenadi thozhi?
naesam maRakkavillai nenjam - enil
ninaivu mugam maRakkalaamo?
Lovely face i seem to have forgotten
Who will i tell this aching to, my friend?
The desire my heart couldn’t forget
But then to forget the  beautiful face?
கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ணன் அழகு முழுதில்லை; நண்ணு
முகவடிவு காணில்-அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்.
kaNNil theriyudhoru thotRam - adhil
kaNNan azhagu muzhudhillai;
naNNu mugavadivu kaaNil - andha
nalla malarchiripai kaaNom.
My eyes visualizes a form
Where Kannan's allure is not complete
Contours of a face, i see
That blossoming smile is missing.
ஓய்வு மொழிதலும் இல்லாமல் - அவன்
உறவை நினைத்திருக்கும் உள்ளம்
வாயும் உரைப்பதுண்டு கண்டாய் - அந்த
மாயன் புகழினை எப்போதும்.
oayvu mozhidhalum illaamal - avan
uRavai ninaithirukkum uLLam
vaayum uraippadhuNdu kaNdaay - andha
maayan pugazhinai eppodhum.
Without a break
I keep thinking about him
My mouth chanting
constantly this charmer’s glory.
கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க்
கண்ணன் உருமறக்கலாச்சு;
பெண்கள் இனத்தில் இது போல - ஒரு
பேதையை முன்பு கண்டதுண்டோ?
kaNkaL purindhuvitta paavam - uyir
kaNNan urumaRakkalaachu; peNkaL inathil idhu pola - oru
paedhaiyai munpu kaNdadhuNdo?
My eyes realize its sins,
Image of Kannan that it forgets
Among all women everywhere
A bewitched one like me, nobody will see
தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வைய முழுதுமில்லை தோழி
thaenai maRandhirukkum vaNdum - oLi
siRappai maRandhuvitta poovum
vaanai maRandhirukkum payirum - indha
vaiya muzhudhumillai thozhi
Bee that ignores honey
Flower that neglects light
Seedlings that disregards sky
No where in the world
you will see, my friend
கண்ணன் முகம் மறந்து போனால் - இந்தக்
கண்கள் இருந்து பயனுண்டோ?
வண்ணப் படமும் இல்லை கண்டாய் - இனி
வாழும் வழி என்னடி தோழி?
kaNNan mugam maRandhu ponaal - indha
kaNkaL irundhu payanuNdo?
vaNNa padamum illai kaNdaay - ini
vaazhum vazhi ennadi thozhi?
If I should forget Kannan's face
These eyes have no value
No framed picture to see
What will i do with this life, my friend